Monday 13 August 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திருமதி கஸ்தூரி இல்லம்



 12-8-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

 திருமதி கஸ்தூரி,மகள் சகாயசெல்வி 


குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தை சஷீவ்  அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


2- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர் 











அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திரு நெப்போலியன் , திருமதி லீமா இல்லம்




 22-7-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திரு நெப்போலியன், திருமதி லீமா 


குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தை சஷீவ்  அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


1- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்














அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திரு தாஸ் , திருமதி மெர்லின் ஷீபா இல்லம்



 22-7-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திரு தாஸ் , திருமதி மெர்லின் ஷீபா 


குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


4- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.










அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திருமதி மேரி ஏஞ்சல் இல்லம்




 

 15-7-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திருமதி மேரி ஏஞ்சல் இல்லம்


குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


4- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.