Tuesday 4 December 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திருசெல்வராஜ்,திருமதி விஜயா இல்லம்






 18-11-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் 
 

 திருசெல்வராஜ்,திருமதி விஜயா


குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தை சஷீவ்  அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


3- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்