Wednesday 10 August 2011

பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு




மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை மண்டலம் 

சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.


நாகர்கோவில் மேலத்தெருகரை புனித அந்தோணியார் ஆலய 


வளாகத்தில் வைத்து 09,10-08-2011 ல் நடந்தது கருத்தரங்கில் 


மண்டல இயக்குனர் திரு A.C.ராஜு அவர்கள் திட்டம் 


குறித்தும்,பங்கேற்பாளர்களை உற்சாகபடுத்தியும் பேசினார்.


நம்மை நாம் அறிவோம் எனும் தலைப்பில் கல்வி அதிகாரி


  G. அப்புகுட்டன் உரையாற்றினார்.

 திரு அந்தோணிபால் பெண்களும் கல்வியும் எனும் 


தலைப்பில் பேசினார்.


நிகழ்ச்சியில் 40  பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். 


கருத்தாளர்களாக ஆலய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் மற்றும்








 டாக்டர் வற்கீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சோலார் டிரஸ்ட் சார்பில்

டாக்டர் குமரி ஆ குமரேசன்  செய்திருந்தார்.


                                        நிகழ்ச்சியின் புகைப்படதொகுப்பு இதோ
























No comments:

Post a Comment