Sunday 2 October 2011

அருள் வாழ்வு இல்லம் சந்திப்பு - திரு ராஜசேகர்-திருமதி ராணி


 02-10-2011-ல் அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்

 திரு ராஜசேகர்-திருமதி ராணி,

மகன்கள் சாஜு,சஜின்

 குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள்

 இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.

1- வது வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment