Monday 10 October 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான உண்ணாவிரத போராட்டதிற்கு ஆதரவு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின்
நிலையத்தை மூட வலியுறுத்தி கடலோர கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

               இப்போராட்டத்தை ஆதரித்து நமது பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள் 10-10-2011 அன்று இடிந்தகரை பகுதிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பங்கு உறுப்பினர் டாக்டர் குமரி ஆ.குமரேசன் உடன் இருந்தார்.


































No comments:

Post a Comment