Monday 16 January 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு திரு கிறிஸ்டோபர் சிங்-திருமதி ஜெனில்டா பாமி





 15-01-2012-ல் அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்

திரு கிறிஸ்டோபர் சிங்-திருமதி ஜெனில்டா பாமி


மகன்- ஜோயல் சிங் , மகள் ஜெனிசா ஏஞ்சல்

 குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள்

 இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


3- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.






















No comments:

Post a Comment