Monday 17 September 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திரு இருதயராஜ், திருமதி ராஜம் இல்லம்




 16-9-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திரு  இருதயராஜ், திருமதி ராஜம் ,


மகன் ஜாண் பீட்டர், மகள் சகாய அனுஷா

குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


3- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.















No comments:

Post a Comment